tag:blogger.com,1999:blog-2832796062342835356.post1315106693635437573..comments2023-10-26T19:30:50.839+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்: குலசை, தசரா திருவிழாஅம்பிகாhttp://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2832796062342835356.post-83191453330616838582010-11-09T15:20:04.914+05:302010-11-09T15:20:04.914+05:30parattugal
polurdhayanithiparattugal<br />polurdhayanithiபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-11963867363618464092010-11-04T14:44:34.687+05:302010-11-04T14:44:34.687+05:30எங்கேப்பா ஆளைக் காணோம்? நலம்தானே? இனிய தீபாவளி வாழ...எங்கேப்பா ஆளைக் காணோம்? நலம்தானே? இனிய தீபாவளி வாழ்த்துகள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-54679262668845997102010-11-03T17:15:19.352+05:302010-11-03T17:15:19.352+05:30Nalla visayam.Nalla visayam.Haiku charleshttps://www.blogger.com/profile/01201177207934746891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-55810511784107686922010-10-26T12:24:32.696+05:302010-10-26T12:24:32.696+05:30நேரம் கிடைத்தால் என் பதிவை பார்கலாமே..நேரம் கிடைத்தால் என் பதிவை பார்கலாமே..ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-87874104327104779282010-10-25T20:21:24.681+05:302010-10-25T20:21:24.681+05:30அருமையான பகிர்வு அம்பிகா.. நன்றி..அருமையான பகிர்வு அம்பிகா.. நன்றி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-58573915434396623142010-10-25T17:13:29.344+05:302010-10-25T17:13:29.344+05:30காளி படம் பயம்!!!காளி படம் பயம்!!!ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-48357840365138889262010-10-20T14:47:38.566+05:302010-10-20T14:47:38.566+05:30Sethu said...
\\இப்ப தான் கூகுள் map இல் உங்க ஊர் ...Sethu said...<br />\\இப்ப தான் கூகுள் map இல் உங்க ஊர் (ஆறுமுகநேரி) எங்கே இருக்குனு பார்த்தேன். அதில் அருகில் காயல் பட்டினம் என்று இருக்கு. குலசேகரப் பட்டினம் தான் காயல் பட்டினமா? திருவிழா பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி<br /><br />இல்லைங்க. இரண்டும் வேற ஊர்கள். குலசேகரப்பட்டிணம், திருச்செந்தூர் ல இருந்து 13 கிமீ தொலைவில், திருசெந்தூர் கன்னியாகுமரி ரோட்டில் உள்ளது. <br />பகிர்வுக்கு நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-43277812610180033152010-10-20T12:19:24.720+05:302010-10-20T12:19:24.720+05:30படங்கள் அருமைபடங்கள் அருமைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-82736045181133533832010-10-19T23:37:01.019+05:302010-10-19T23:37:01.019+05:30இப்ப தான் கூகுள் map இல் உங்க ஊர் (ஆறுமுகநேரி) எங...இப்ப தான் கூகுள் map இல் உங்க ஊர் (ஆறுமுகநேரி) எங்கே இருக்குனு பார்த்தேன். அதில் அருகில் காயல் பட்டினம் என்று இருக்கு. குலசேகரப் பட்டினம் தான் காயல் பட்டினமா? திருவிழா பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-16906590889434440322010-10-19T20:00:03.052+05:302010-10-19T20:00:03.052+05:30சுருக்கமாக இருக்கிறது பதிவு. ஊர் ஞாபகங்கள் வந்தன.சுருக்கமாக இருக்கிறது பதிவு. ஊர் ஞாபகங்கள் வந்தன.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-82834614496530975592010-10-19T14:47:20.493+05:302010-10-19T14:47:20.493+05:30படங்களுடனான பகிர்வு மிகவும் அருமை...
அருமையான பகிர...படங்களுடனான பகிர்வு மிகவும் அருமை...<br />அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-27722956920923142442010-10-19T14:35:57.143+05:302010-10-19T14:35:57.143+05:30தசரா விழா பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் இப்படித்தா...தசரா விழா பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் இப்படித்தான் கொண்டாடுவார்கள் என்று உங்கள் பதிவைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்.<br /><br />பகிர்வுக்கு நன்றி!Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-56653325626619680492010-10-18T20:00:47.129+05:302010-10-18T20:00:47.129+05:30உங்கள் பதிவு மிக அருமை...நானும் சனி கிழமை இரவு செ...உங்கள் பதிவு மிக அருமை...நானும் சனி கிழமை இரவு சென்று இருதேன் ...வருடா வருடம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் உள்ளது ....RajaShttps://www.blogger.com/profile/09627692818384923283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-90719291806238646682010-10-18T18:34:07.208+05:302010-10-18T18:34:07.208+05:30ராமலெக்ஷ்மி,
நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவைப் பா...ராமலெக்ஷ்மி,<br />நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவைப் பார்த்தேன். அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி ராமலெக்ஷ்மிஅம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-70838679909905459012010-10-18T18:06:26.813+05:302010-10-18T18:06:26.813+05:30படங்களுடனான பகிர்வு மிகவும் அருமை அம்பிகா. சுவாரஸ்...படங்களுடனான பகிர்வு மிகவும் அருமை அம்பிகா. சுவாரஸ்யமா விவரங்கள். நேர்ந்த விபத்து வருத்தம் தருகிறது. உண்மைதான் பாதுகாப்பு விதிமுறைகள் இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும் இது போன்ற விழாக்களில்.<br /><br />கடந்த வருடம் இத் திருவிழாவினைப் பற்றிய இளவஞ்சியின் புகைப்படப்பதிவு தமிழ்மணம் விருது 2009-ல் இரண்டாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது: http://ilavanji.blogspot.com/2009/10/2009.html<br />படங்களுடன் இங்கே நீங்கள் காட்டியிருக்கும் காளியின் நடனமும் வீடியோவாகப் பகிரப் பட்டுள்ளது. நேரமிருந்தால் பாருங்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-5606526098031876892010-10-18T17:13:28.679+05:302010-10-18T17:13:28.679+05:30good :-))))good :-))))மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-22539001600739260182010-10-18T15:13:32.937+05:302010-10-18T15:13:32.937+05:30நேத்து வசந்த் டிவியில லைவ் காட்டினாங்க.நேத்து வசந்த் டிவியில லைவ் காட்டினாங்க.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-10292961612577814542010-10-18T14:39:17.794+05:302010-10-18T14:39:17.794+05:30அருமையான பகிர்வு..அருமையான பகிர்வு..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-90849770778373550962010-10-18T14:17:32.132+05:302010-10-18T14:17:32.132+05:30\\அமைதிச்சாரல் said...
இந்த திருவிழாவைப்பத்தி கேள்...\\அமைதிச்சாரல் said...<br />இந்த திருவிழாவைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.. போலீஸ், திருடன் மாதிரியெல்லாம் கூட வேஷம்போட்டு வருவாங்களாமே. நிஜமாவா????\\<br /><br />நிஜம் தான் அமைதிசாரல். போலிஸ் வேஷம், உண்மையில் பாதுகாப்புக்கு வந்த நிஜபோலிஸோ என நினைக்க தூண்டும். இன்னும் பீமன், விநாயகர், என பல வேஷம் போடுவார்கள்.<br />பகிர்வுக்கு நன்றி அமைதிசாரல்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-63022918780545277362010-10-18T14:11:07.574+05:302010-10-18T14:11:07.574+05:30மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள்! நன்றி! வாழ்த்துக்கள்...மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள்! நன்றி! வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-86068242427671932992010-10-18T14:10:41.073+05:302010-10-18T14:10:41.073+05:30அருமையான பகிர்வு அம்பிகாஅருமையான பகிர்வு அம்பிகாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-32148728293155969342010-10-18T13:35:19.546+05:302010-10-18T13:35:19.546+05:30இந்த திருவிழாவைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.. போல...இந்த திருவிழாவைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.. போலீஸ், திருடன் மாதிரியெல்லாம் கூட வேஷம்போட்டு வருவாங்களாமே. நிஜமாவா????சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-45138233033430916932010-10-18T12:03:18.514+05:302010-10-18T12:03:18.514+05:30கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகா...கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு விதிகள் இன்னமும் அதிகப் படுத்த வேண்டும். <br /><br /><br />..... It is very essential.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-58270832554124961482010-10-18T11:21:39.350+05:302010-10-18T11:21:39.350+05:30வேஷம் கட்டியவர்களை நேரில் பார்த்தது போலவே இருக்குத...வேஷம் கட்டியவர்களை நேரில் பார்த்தது போலவே இருக்குது அம்பிகா. <br /><br />சின்ன வயசில் விதவிதமான வேஷங்களுக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சதெல்லாம் ஞாபகம் வருகிறது :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-27950295310964001522010-10-18T10:56:45.353+05:302010-10-18T10:56:45.353+05:30காளி மட்டுமில்லை, இன்னும் எமதர்மன், சிவன் என பல வே...காளி மட்டுமில்லை, இன்னும் எமதர்மன், சிவன் என பல வேஷங்கள், பார்க்க மிக அருமையாக இருக்கும்; ஆச்சர்யப் படுத்தும்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.com