tag:blogger.com,1999:blog-2832796062342835356.post1666559393873898460..comments2023-10-26T19:30:50.839+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்: எம் பெண்கள் முன்னேறுகின்றனர்.!!!அம்பிகாhttp://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2832796062342835356.post-75311842191144337042010-01-10T13:41:08.330+05:302010-01-10T13:41:08.330+05:30நன்றி, தீபா.நன்றி, தீபா.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-79581169747624895132010-01-10T13:39:56.362+05:302010-01-10T13:39:56.362+05:30வாங்க அமைதிச்சாரல்,
உங்கள் முதல்வருகைக்கும், பகிர...வாங்க அமைதிச்சாரல்,<br />உங்கள் முதல்வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-11073314030462303582010-01-10T09:31:10.909+05:302010-01-10T09:31:10.909+05:30//பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு...//பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெறும் போது அவர்களை அடிமைப் படுத்தும் வரதட்சணை போன்ற கொடிய விலங்குகள் தானே அகன்று விடும். அந்தநாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.//<br /><br />மிகச் சரியாகச் சொன்னீர்கள் அக்கா. நம்பிக்கை அளிக்கும் பாஸிட்டவான பகிர்வு. நன்றிDeepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-59872656821080890602010-01-08T23:55:19.462+05:302010-01-08T23:55:19.462+05:30அருமையான பகிர்வு.
// இந்தப் பெண்களின் தன்னம்பிக்...அருமையான பகிர்வு.<br /> <br />// இந்தப் பெண்களின் தன்னம்பிக்கையும் மனதைரியமும் நிறைவளிக்கிறது//<br /><br />இதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்.நிறைவானதும் கூட.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-24370095404771238092010-01-08T20:40:20.019+05:302010-01-08T20:40:20.019+05:30வாங்க முத்துலெட்சுமி,
உங்கள் முதல் வருகைக்கும், பக...வாங்க முத்துலெட்சுமி,<br />உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-66071786156512187712010-01-07T10:38:32.385+05:302010-01-07T10:38:32.385+05:30\\வரதட்சணை போன்ற கொடிய விலங்குகள் தானே அகன்று விடு...\\வரதட்சணை போன்ற கொடிய விலங்குகள் தானே அகன்று விடும். அந்தநாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.//<br />உங்கள் நம்பிக்கை நனவாகட்டும்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-30466337360935429782010-01-06T20:23:41.741+05:302010-01-06T20:23:41.741+05:30நன்றி, மாதண்ணா.
வாங்க, அமுதா,
வருகைக்கும் பகிர்...நன்றி, மாதண்ணா.<br /><br />வாங்க, அமுதா, <br />வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.<br /><br />வாங்க, தியாவின் பேனா,<br />உங்கள் வருகையும், வாழ்த்தும்,<br />சந்தோஷப் படுத்துகிறது.<br /><br />உண்மைதான் தமிழுதயம்.<br />பகிர்வுக்கு நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-19970643855017250222010-01-05T21:39:42.299+05:302010-01-05T21:39:42.299+05:30காலத்தின் தேவை இது. பெண்களின் திருமண வயது கூட, கூட...காலத்தின் தேவை இது. பெண்களின் திருமண வயது கூட, கூட அவர்களின் கல்வி கற்றலும் அதிகரித்தது. ஐம்பது வருஷம் முன் சராசரியாக 15 வயதில் திருமணம் முடியும். அப்பொது அவர்களின் படிப்பு 5வதோடு முடிந்தது. 18 வயதில் திருமணம் எனும் போது, படிப்பு 8 வதோடு முடிந்தது. பிறகு 10ம் வகுப்பு. திருமண வயது 20 ஆன போது, +2, காலேஜ் ஆனது. இப்போது படிக்க முடிகிற வரை படிப்பு, பிறகு வேலை. பிறகு திருமணம்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-77499289900516447642010-01-05T21:29:01.625+05:302010-01-05T21:29:01.625+05:30அருமை
நல்ல பதிவு
வாழ்த்துகள்அருமை<br />நல்ல பதிவு<br />வாழ்த்துகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-37214599949628573422010-01-05T18:57:15.345+05:302010-01-05T18:57:15.345+05:30நல்ல பகிர்வு. குக்கிராமத்தில் இருந்தும் பெண்கள் நல...நல்ல பகிர்வு. குக்கிராமத்தில் இருந்தும் பெண்கள் நல்ல நிலைக்கு வருகிறார்கள் என்பது நல்ல விஷயம். மகிழ்ச்சியாக உள்ளது இது போன்ற பாஸிடிவ் விஷயங்கள் கேட்கையில்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-33264506240528680222010-01-05T17:59:34.976+05:302010-01-05T17:59:34.976+05:30மிக இயல்பான மொழி உன்னிடம் இருக்கிறது. நம்பிக்கையோட...மிக இயல்பான மொழி உன்னிடம் இருக்கிறது. நம்பிக்கையோடு விஷயங்களைப் பார்க்கிறாய். தொடரட்டும் உன் எழுத்துக்கள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-76339360430037674622010-01-05T16:57:05.089+05:302010-01-05T16:57:05.089+05:30வாங்க சுந்தரா,
`நம்ம ஊர்ப்பெண்கள்’
செங்குழியை அ...வாங்க சுந்தரா,<br />`நம்ம ஊர்ப்பெண்கள்’ <br />செங்குழியை அடுத்த பூச்சிக்காடு தான் உங்கள் பூர்வீகம் என்று மாதுஅண்ணனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். சரிதானே!<br />உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும், நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-42884725634456867102010-01-05T16:16:32.783+05:302010-01-05T16:16:32.783+05:30இன்றைக்குதான் உங்க வலைப்பூவைப் பார்த்தேன்.
நம்ம ஊ...இன்றைக்குதான் உங்க வலைப்பூவைப் பார்த்தேன்.<br /><br />நம்ம ஊர்ப்பெண்களின் முன்னேற்றத்தைப்பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குது.<br />மாற்றங்களும் முன்னேற்றங்களும் இன்னும்தொடரவேண்டும்.<br /><br />பாராட்டுக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-71779347371105515472010-01-05T15:58:42.721+05:302010-01-05T15:58:42.721+05:30வாங்க முல்லை,
நம் பெண்களின் முன்னேற்றம் உண்மையில...வாங்க முல்லை,<br />நம் பெண்களின் முன்னேற்றம் உண்மையிலேயே சந்தோஷமாகத்தான்<br />இருக்கிறது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-28083413932954355432010-01-05T15:52:42.347+05:302010-01-05T15:52:42.347+05:30பாரதியின் கனவு நனவாகும் நாள் நிச்சயம் வரும்.
இன்...பாரதியின் கனவு நனவாகும் நாள் நிச்சயம் வரும்.<br />இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இது ஒரு நல்ல ஆரம்பமே! <br />நன்றி ப்ரியமுடன் வசந்த்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-62464061978788021282010-01-05T15:47:33.883+05:302010-01-05T15:47:33.883+05:30வாங்க கண்ணகி,
முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்...வாங்க கண்ணகி,<br />முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.<br /><br />பகிர்வுக்கு நன்றி, கவிதை காதலன்.<br /><br />வருகைக்கும், பகிர்வுக்கும், நன்றி பட்டாபட்டி.<br /><br />உண்மைதான் தமிழன். அடுப்பூதும் பெண்கள் ஆகாய வீதியில் பறப்பது<br />சாதாரணமாக வந்துவிடவில்லை.<br />பலரது உழைப்பில் தான் வந்து கொண்டிருக்கிறது.<br />பகிர்வுக்கு நன்றி தமிழன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-54772679989097079702010-01-05T15:34:12.466+05:302010-01-05T15:34:12.466+05:30நன்றி அண்ணாமலையான்.
உண்மைதான், சங்க்கவி.
உண்மைத...நன்றி அண்ணாமலையான்.<br /><br />உண்மைதான், சங்க்கவி.<br /><br />உண்மைதான் அண்ணா,<br />`ஸ்போக்கன் இங்க்லீஷ்’ ஒரு குறை தான். தரமான ஆங்கிலவழி பள்ளிகளில் பயிலாதது, பெற்றோர் படிக்காதவர்களாயிருப்பது, என பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படை கல்வி இருந்தால் மற்றவை தானே சரியாகி விடும் என நினைக்கிறேன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-52979369636281871872010-01-05T14:03:52.869+05:302010-01-05T14:03:52.869+05:30படிக்கவே அருமையாக இருக்கிறது..
இன்னும் பலதுறைகளிலு...படிக்கவே அருமையாக இருக்கிறது..<br />இன்னும் பலதுறைகளிலும் முன்னேற வேண்டியிருக்கிறது..அதற்கு கல்விதான் முதல்படி! <br /><br />தங்களின் பெருமிதம் பாராட்டுக்குரியது! <br />:-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-55685312891339531822010-01-05T03:16:51.616+05:302010-01-05T03:16:51.616+05:30நான் பயந்தது சரிதான் போல மேடம்...!
இன்னும் நிறைய ...நான் பயந்தது சரிதான் போல மேடம்...!<br /><br />இன்னும் நிறைய துறைகள் கால் பதிக்க வேண்டியிருக்கிறது மட்டுமல்லாது கால் பதித்து சாதிக்கவும் வேண்டியிருக்கிறது <br /><br />பாரதியின் கனவு சாத்தியமாகி வருகிறது...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-22397080571058899812010-01-05T01:36:55.666+05:302010-01-05T01:36:55.666+05:30அடுப்பூதும் பெண்களுக்குப்
படிப்பெதற்கு ?
என்று கேட...அடுப்பூதும் பெண்களுக்குப்<br />படிப்பெதற்கு ?<br />என்று கேட்ட காலம் மாறியுள்ளது.<br />பெண்ணுரிமைக்காகப் போராடியவர்களை,<br />முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி போன்றோர் சேர்ந்து பெண்ணுரிமைக்காகப் போராடிய ஈ.வெ.ராமசாமியைப் "பெரியார்" பட்டங்கொடுத்துப் பெண்கள் மாநாட்டிலே 1938லே பாராட்டியவரை,<br />கல்வி வள்ளல் காமராசரை<br />நன்றியுடன் அனைவரும் பாராட்ட வேண்டும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-1117315499013925172010-01-04T16:41:51.707+05:302010-01-04T16:41:51.707+05:30நல்ல பதிவு..நல்ல பதிவு..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-28959115854716605112010-01-04T14:59:15.184+05:302010-01-04T14:59:15.184+05:30அனைவருமே யோசிக்க வேண்டிய விஷயத்தை பதிவிட்டிருக்கிற...அனைவருமே யோசிக்க வேண்டிய விஷயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-91684989856799986802010-01-04T11:07:33.629+05:302010-01-04T11:07:33.629+05:30கேட்க சந்தொசமாக இருக்கிறது.நம்பிக்கை துளிர்விடுகிற...கேட்க சந்தொசமாக இருக்கிறது.நம்பிக்கை துளிர்விடுகிறது.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-49570480763875067002010-01-04T11:05:02.468+05:302010-01-04T11:05:02.468+05:30கிராமப்புற பெண்கள் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ...கிராமப்புற பெண்கள் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' திறமையை<br />வளர்த்துக்கொண்டால் மேலும் முன்னேற முடியும்.<br /><br />நம்பிக்கையூட்டும் பதிவு... வாழ்த்துக்கள்.VijayaRaj J.Phttps://www.blogger.com/profile/18267684436634645535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-62781502651192812042010-01-04T10:00:38.373+05:302010-01-04T10:00:38.373+05:30நல்ல பகிர்வு....
இன்று பெண்கள் இல்லாத துறையே இல்ல...நல்ல பகிர்வு....<br /><br />இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லையே.....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com