tag:blogger.com,1999:blog-2832796062342835356.post2182974462648997332..comments2023-10-26T19:30:50.839+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்: ஏன் மிதித்தான்...?அம்பிகாhttp://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2832796062342835356.post-32732637716542250592010-01-21T20:07:24.285+05:302010-01-21T20:07:24.285+05:30வாங்க பிரியமுடன் பிரபு,
முதல் வருகைக்கும், பகிர...வாங்க பிரியமுடன் பிரபு, <br /><br />முதல் வருகைக்கும், பகிர்வுக்கும், நன்றிகள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-23764828809353993062010-01-21T18:28:37.225+05:302010-01-21T18:28:37.225+05:30நச்சுனு இருக்குநச்சுனு இருக்குpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-39116725041382371122010-01-21T12:08:53.294+05:302010-01-21T12:08:53.294+05:30வாழ்த்துக்கள் மட்டுமல்ல,
விம்ர்சனங்களும் சந்தோஷம...வாழ்த்துக்கள் மட்டுமல்ல, <br />விம்ர்சனங்களும் சந்தோஷமே.<br /><br />நன்றி அண்ணா.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-39573720193252342222010-01-21T04:00:56.610+05:302010-01-21T04:00:56.610+05:30மாது சொல்வதுதான் அம்பிகா.
இப்போ எழுத்தாளர் இல்லைய...மாது சொல்வதுதான் அம்பிகா.<br /><br />இப்போ எழுத்தாளர் இல்லையா?விமர்சனம் தாங்கனும் என் தங்கையே...<br /><br />:-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-18885437680644703532010-01-20T10:03:40.636+05:302010-01-20T10:03:40.636+05:30வாங்க ஹேமா,
விருது பெற்றமைக்கு, பாராட்டுக்கள்.
...வாங்க ஹேமா,<br /><br />விருது பெற்றமைக்கு, பாராட்டுக்கள்.<br /><br />முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-11021307849955798552010-01-20T10:03:39.489+05:302010-01-20T10:03:39.489+05:30வாங்க ஹேமா,
விருது பெற்றமைக்கு, பாராட்டுக்கள்.
...வாங்க ஹேமா,<br /><br />விருது பெற்றமைக்கு, பாராட்டுக்கள்.<br /><br />முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-80614105585745962472010-01-20T10:00:29.363+05:302010-01-20T10:00:29.363+05:30அண்ணாமலையான்,
மாது அண்ணா,
ஹுசைனம்மா,
காமராஜ் அண...அண்ணாமலையான்,<br /><br />மாது அண்ணா,<br /><br />ஹுசைனம்மா,<br /><br />காமராஜ் அண்ணா,<br /><br />தீபா,<br /><br />ஆருரான் விசுவநாதன்,<br /><br />விஜியண்ணா,<br /><br />அமித்தம்மா,<br /><br />முல்லை,<br /><br />சுந்தரா,<br /><br />வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-32913893445437908302010-01-18T20:04:29.053+05:302010-01-18T20:04:29.053+05:30ஒரு சிறு குழந்தையின் மன அழற்சியை அப்படியே வார்த்தை...ஒரு சிறு குழந்தையின் மன அழற்சியை அப்படியே வார்த்தைகளாக்கியிருக்கிறீர்கள்.<br />அருமை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-58223658885969519812010-01-18T17:24:06.314+05:302010-01-18T17:24:06.314+05:30சின்னப் பேரனின் சோகத்தையும் கோபத்தையும் அழகா சொல்ல...சின்னப் பேரனின் சோகத்தையும் கோபத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க அம்பிகா...<br /><br />பாராட்டுக்கள்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-81230235890179143512010-01-18T14:58:41.697+05:302010-01-18T14:58:41.697+05:30ஹ்ம்ம்...
/அன்பு பேரனின்
கால் அடி
ஆச்சி தாங்கமாட...ஹ்ம்ம்...<br />/அன்பு பேரனின்<br /><br />கால் அடி<br /><br />ஆச்சி தாங்கமாட்டாங்களா...???./<br /><br />கண்டிப்பாக...<br /><br />தங்களின் சொற்சித்திரம் சீக்கிரம் வெளிவர வாழ்த்துகள் அம்பிகா அக்கா! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-76719965872024740512010-01-18T13:02:53.519+05:302010-01-18T13:02:53.519+05:30//எனக்கு கதை சொல்லாம,
இங்க தூங்குறது
புடிக்கல......//எனக்கு கதை சொல்லாம,<br /><br />இங்க தூங்குறது<br /><br />புடிக்கல...//<br /><br />இந்த வரிகளைப்படிக்கும் போது வருத்தமும் சந்தோஷமும் ஒரு சேர தோன்றுகிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-3152951580081029882010-01-17T18:01:57.442+05:302010-01-17T18:01:57.442+05:30நிகில் கால் பட்டதுமே...
என் மனதில் பட்டது.
நீ வார்...நிகில் கால் பட்டதுமே...<br />என் மனதில் பட்டது.<br />நீ வார்த்தைகளில் வடித்து இருக்கிறாய்.VijayaRaj J.Phttps://www.blogger.com/profile/18267684436634645535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-51813158199646467712010-01-17T16:51:47.756+05:302010-01-17T16:51:47.756+05:30அருமையான வரிகள்....
தோழர் சொன்னதைப் போல் முதல் மூ...அருமையான வரிகள்....<br /><br />தோழர் சொன்னதைப் போல் முதல் மூன்று பத்திகளே மொத்தத்தையும் சொல்லிவிட்டது...<br /><br />வாழ்த்துக்கள்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-15799984616480442212010-01-17T14:36:42.857+05:302010-01-17T14:36:42.857+05:30//எனக்கு கதை சொல்லாம,
இங்க தூங்குறது
புடிக்கல......//எனக்கு கதை சொல்லாம,<br /><br />இங்க தூங்குறது<br /><br />புடிக்கல...//<br />:-)<br /><br />//ஆச்சியின் ஆன்மா<br /><br />அன்று சந்தோஷப் பட்டிருக்கும்...<br />//<br />அழகு.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-24307923282613453512010-01-17T12:12:12.731+05:302010-01-17T12:12:12.731+05:30அம்பிகா கவிதை மிகவும் அழகாக வந்திருக்கு வாழ்த்துக்...அம்பிகா கவிதை மிகவும் அழகாக வந்திருக்கு வாழ்த்துக்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-85336946413824523602010-01-17T12:11:24.749+05:302010-01-17T12:11:24.749+05:30//அன்பு பேரனின்
கால் அடி
ஆச்சி தாங்கமாட்டாங்கள்....//அன்பு பேரனின்<br /><br />கால் அடி<br /><br />ஆச்சி தாங்கமாட்டாங்கள்...???.//<br /><br />நிச்சயமா!! அதானே அவங்க உறவின் அழகே!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-56612128056792943342010-01-17T12:08:24.181+05:302010-01-17T12:08:24.181+05:30முதல் மூன்று பத்தியோடு சொல்ல வந்ததை சொல்லிவிட்டாய்...முதல் மூன்று பத்தியோடு சொல்ல வந்ததை சொல்லிவிட்டாய். கடைசிப்பத்தி விளக்கம் தேவையில்லை தங்கையே...<br /><br />நன்று.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.com