tag:blogger.com,1999:blog-2832796062342835356.post3241090363486341711..comments2023-10-26T19:30:50.839+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்: ``அழகம்மா’’அம்பிகாhttp://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2832796062342835356.post-41289119150002548642010-01-27T23:54:56.531+05:302010-01-27T23:54:56.531+05:30ஆறுமுகநேரித் தெருக்களும்,எப்போதோ பார்த்த லதாம்மாவி...ஆறுமுகநேரித் தெருக்களும்,எப்போதோ பார்த்த லதாம்மாவின் முகமும் நினைவுக்கு வந்துபோனது.<br /><br />நிகழ்வுகளை இயல்பாகச்சொல்லும் கலை உங்களுக்கு எளிதாகக் கைவருகிறது அம்பிகா.<br /><br />அழகம்மா மனசிலிருந்துபோக நாட்களாகும்ன்னு நினைக்கிறேன்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-25008319619447214082010-01-26T16:42:41.192+05:302010-01-26T16:42:41.192+05:30தூத்துக்குடி மண்ணின் வாசனை எழுத்தில் மிளிர்கிறது.தூத்துக்குடி மண்ணின் வாசனை எழுத்தில் மிளிர்கிறது.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-39880667142040745682010-01-19T08:57:12.915+05:302010-01-19T08:57:12.915+05:30அன்பின் அம்பிகா
அழகம்மா - மனம் அழுகிறது - நல்ல நட...அன்பின் அம்பிகா<br /><br />அழகம்மா - மனம் அழுகிறது - நல்ல நடையில் எழுதப்பட்ட சம்பவம். காலம் மாறினாலும் கிராமப்புறங்களில் இன்னும் இப்படிச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. <br /><br />ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் அம்பிகாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-22856292100023349612010-01-13T21:42:43.181+05:302010-01-13T21:42:43.181+05:30அன்பு அம்பிகா,
அழ வருகிறது. நல்ல நாளும் அதுமா என...அன்பு அம்பிகா,<br /><br />அழ வருகிறது. நல்ல நாளும் அதுமா என்ன கண்ண கசக்கிட்டு... என்று அழாம அடக்கிக் கொள்கிறேன். நெகிழ்வு சரியான வார்த்தையான்னு தெரியலை... ரொம்ப தொடுகிறது உள் வரைக்கும்!<br /><br />இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! <br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-88554795338399433802010-01-12T15:03:45.975+05:302010-01-12T15:03:45.975+05:30வாங்க வேணுகோபாலன்,
என்னைப் போல் புதிதாக எழுதுபவ...வாங்க வேணுகோபாலன்,<br /><br />என்னைப் போல் புதிதாக எழுதுபவர்களுக்கு இதைப்போன்ற பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தான், கிரியா ஊக்கிகள்.<br />வந்தனமும், நன்றியும்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-55030283261623206792010-01-12T14:57:41.501+05:302010-01-12T14:57:41.501+05:30வாங்க ஹூஸைனம்மா,
உங்கள் முதல் வருகைக்கும், பகிர்...வாங்க ஹூஸைனம்மா,<br /> உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-78488936693754021832010-01-12T14:55:13.192+05:302010-01-12T14:55:13.192+05:30இப்படி அனாதையாக்கப் படும் குழந்தைகளும் பரிதாபத்துக...இப்படி அனாதையாக்கப் படும் குழந்தைகளும் பரிதாபத்துக்குரியவர்களே!..<br />நன்றி, குடந்தைமணி.<br />உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும், அன்புகனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-14471369767359675062010-01-12T14:47:28.870+05:302010-01-12T14:47:28.870+05:30அழகம்மாவின் மகள், அழகம்மாவின் அம்மா வீட்டில் வளர...அழகம்மாவின் மகள், அழகம்மாவின் அம்மா வீட்டில் வளர்ந்தாள். <br />நன்றி, Anonymous.<br /><br />வாங்க, பாரா.<br />அன்புக்கும், பாராட்டுக்களுக்கும், நன்றி.<br /><br />உண்மைதான் முத்துலெட்சுமி,<br />இளவயது திருமணங்கள், தாய், சேய் இருவரையும் பாதிக்கின்றன.<br />பகிர்வுக்கு நன்றி, முத்துலெட்சுமி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-72665799583559921242010-01-12T12:29:30.427+05:302010-01-12T12:29:30.427+05:30உடனடியாகப் பின்னூட்டம் எழுதவில்லையே தவிர, எத்தனை ப...உடனடியாகப் பின்னூட்டம் எழுதவில்லையே தவிர, எத்தனை பேரிடம் பகிர்ந்து கொண்டுவிட்டேன் இந்தக் கதையை.........<br /><br />மருத்துவர் பி வி வெங்கட்ராமன் (ஓமியோபதி) இல்லத்தில் வைத்து நேற்றிரவு அவரது கணினிப் பொறியிலேயே நான் வாசிக்க வாசிக்க என்னவோ ஆகிப் போயின அவரது கண்கள்.....<br /><br />வாழ்வின் பாதையில் கல்லும், முள்ளும் மட்டுமல்ல கண்ணீர் கொட்டிச் சேற்றின் தடமும் அழுந்தி அழுந்தி நடக்க வேண்டியிருக்கிறது.<br /><br />நீங்கள் பூங்கொத்தை நீட்டும்போது புன்னகைக்கிறோம். கனமான தந்தியொன்றைக் காட்டும்போது சிதறுகிறோம். <br /><br />நீங்கள் எழுதாத போதே நடந்துவிட்ட அந்தக் கதை, இப்போது வாசிப்பவர்களுக்காக இன்னொரு முறை நடப்பது மாதிரி எழுதுகிறதே உங்கள் கை...படைப்பிலிருந்து தவிப்பும், படைப்பிலிருந்து இளைப்பாறுதலும். படைப்பிலிருந்து தடுமாற்றமும், படைப்பிலிருந்தே மீண்டெழுதலும்.<br /><br />தொடர்ந்து எழுதி கொண்டிருக்கட்டும், எங்கள் தோழியின் கை............<br /><br />எஸ் வி வேணுகோபாலன்<br /><br />kaNNIrvenu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-73286115368590164312010-01-12T12:25:16.322+05:302010-01-12T12:25:16.322+05:30மனசு கனக்குது இதப் படிச்சதுல.
//மூத்தாள் பேரைத்த...மனசு கனக்குது இதப் படிச்சதுல. <br /><br />//மூத்தாள் பேரைத்தான் வச்சிருக்கோம்..//<br /><br />யதார்த்தம்...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-30812699850244528262010-01-12T11:33:05.129+05:302010-01-12T11:33:05.129+05:30தங்களுக்கு தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்த...தங்களுக்கு தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-88151131383033713872010-01-12T11:32:41.155+05:302010-01-12T11:32:41.155+05:30இது போன்ற மூடநம்பிக்கை கொண்டவர்களால் அம்மாவை இழந்த...இது போன்ற மூடநம்பிக்கை கொண்டவர்களால் அம்மாவை இழந்த குழந்தைகள் பாவம்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-50951938261465971122010-01-12T10:08:46.276+05:302010-01-12T10:08:46.276+05:30ஹ்ம்.. இது இன்னும் தொடருதுங்க.. தில்லியில் வீட்டுவ...ஹ்ம்.. இது இன்னும் தொடருதுங்க.. தில்லியில் வீட்டுவேலைகளுக்காக வருகிற தமிழ்நாட்டு பெண்கள் பலரும் சிறுவயதில் கல்யாணமாகி குழந்தைகளையோ அவர் உடல்நலனையோ மொத்தமா கொன்னுக்கிட்டே இருக்காங்க.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-32372072777681779312010-01-12T03:32:51.540+05:302010-01-12T03:32:51.540+05:30//அவள் குழந்தையிடம்,` பாப்பா உன் பேரு என்ன? என்றேன...//அவள் குழந்தையிடம்,` பாப்பா உன் பேரு என்ன? என்றேன். அது `அளகு’ என்றது அழகாக. `எங்க மூத்தாள் பேரைத்<br />தான் வச்சிருக்கோம்’ என்றாள் அந்தப் பெண். சோகையாய் என்னைப் பார்த்து சிரித்த அழகம்மாவின் முகம் நினைவில் வந்தது.//<br /><br />கிரேட்! <br /><br />மாதுஸ் டச்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-52553485604665224552010-01-12T01:03:38.583+05:302010-01-12T01:03:38.583+05:30அழகம்மாவின் மகள் எப்படி இருக்கிறாள் என்று சொல்ல வி...அழகம்மாவின் மகள் எப்படி இருக்கிறாள் என்று சொல்ல வில்லையேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-92093940587294827762010-01-11T21:24:22.440+05:302010-01-11T21:24:22.440+05:30முல்லை,
அமித்தம்மா,
பகிர்வுக்கு நன்றி.
கொடுமைதா...முல்லை, <br />அமித்தம்மா,<br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />கொடுமைதான் தீபா.<br />அந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு இன்னமும் மனம் அதிரத்தான்<br />செய்கிறது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-56961077214846974532010-01-11T21:19:49.577+05:302010-01-11T21:19:49.577+05:30முனைவர் குணசீலன்,
எவ்வளவு தான் முன்னேறினாலும், இ...முனைவர் குணசீலன்,<br />எவ்வளவு தான் முன்னேறினாலும், இதைப் போல சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.<br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />உண்மைதான் அண்ணா,<br />சில நேரங்களில் இப்படி பழமொழியும் தேவைப் படுகிறது, முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-19785857712904736072010-01-11T21:07:15.253+05:302010-01-11T21:07:15.253+05:30காமராஜ் அண்ணா,
மாதண்ணா,
நன்றி
நன்றி. சங்கவி.
உங...காமராஜ் அண்ணா,<br />மாதண்ணா,<br /> நன்றி<br /><br />நன்றி. சங்கவி.<br />உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், பொங்கல், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-25647532298054845862010-01-11T14:41:18.531+05:302010-01-11T14:41:18.531+05:30அதிரவைத்த பதிவு. என்ன கொடுமை இதெல்லாம்.. :(அதிரவைத்த பதிவு. என்ன கொடுமை இதெல்லாம்.. :(Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-12635624576794230032010-01-11T14:09:54.686+05:302010-01-11T14:09:54.686+05:30அறியாமையால ஒரு உயிரே பலி போயிருக்கு. ப்ச், மனது மி...அறியாமையால ஒரு உயிரே பலி போயிருக்கு. ப்ச், மனது மிகவும் கஷ்டமாகிடுச்சு கடைசில.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-56223319842482246202010-01-11T12:47:53.429+05:302010-01-11T12:47:53.429+05:30மனம் கனத்துவிட்டது அம்பிகா!!
அருமையான இடுகை!மனம் கனத்துவிட்டது அம்பிகா!! <br /><br />அருமையான இடுகை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-6200695926465149072010-01-11T12:11:36.123+05:302010-01-11T12:11:36.123+05:30நோய்க்கும் பாரு...பேய்க்கும் பாரு...என்பது
திருத்...நோய்க்கும் பாரு...பேய்க்கும் பாரு...என்பது<br />திருத்த முடியாத மூடநம்பிக்கையை<br />சமாளிப்பதற்கான பழமொழியோ....<br /><br />மனதை நெருடும் பதிவு.VijayaRaj J.Phttps://www.blogger.com/profile/18267684436634645535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-66907300907841491262010-01-11T10:15:12.839+05:302010-01-11T10:15:12.839+05:30சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் ஓராயிரம்..
அதிலொன்...சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் ஓராயிரம்..<br />அதிலொன்றை அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-6208290511564735822010-01-11T10:13:09.197+05:302010-01-11T10:13:09.197+05:30அழகம்மா மனதில் நிற்கிறார்....
உங்களுக்கும், உங்கள...அழகம்மா மனதில் நிற்கிறார்....<br /><br />உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-5452157417562148612010-01-11T09:16:16.349+05:302010-01-11T09:16:16.349+05:30கண்கள் தளும்புகின்றன.....கண்கள் தளும்புகின்றன.....மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.com