tag:blogger.com,1999:blog-2832796062342835356.post6187873993756973167..comments2023-10-26T19:30:50.839+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்: ஏன் இப்படி...?அம்பிகாhttp://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2832796062342835356.post-21639755324598447742010-09-21T13:44:42.064+05:302010-09-21T13:44:42.064+05:30அட பயங்காட்டிடீங்களே தோழி! செடிக்குப் போடத்தானா மா...அட பயங்காட்டிடீங்களே தோழி! செடிக்குப் போடத்தானா மாத்திரைகள். நன்றாக இருக்கிறது, உங்களுடைய நகைசுவை சிந்தனைகள். <br /><br />உங்க Follower-ஆ ஆகி இருக்கேன். தொடர்ந்து படிக்க வருகிறேன் தோழி! வாழ்த்துக்கள்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-88301752624942917562010-03-11T18:04:23.208+05:302010-03-11T18:04:23.208+05:30நிறைய கவிதைகள் எனக்கு புரிவதில்லை.
இந்த கவிதை நன்...நிறைய கவிதைகள் எனக்கு புரிவதில்லை.<br /><br />இந்த கவிதை நன்றாக புரிந்தது.<br /><br />அனால் மாதவராஜ் அப்படி சொல்ல காரணம் என்ன என்று புரியவில்லைVijayaRaj J.Phttps://www.blogger.com/profile/18267684436634645535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-34390188142003341172010-03-11T04:11:33.869+05:302010-03-11T04:11:33.869+05:30விட்டமின் மாத்திரை மட்டும்தான். மத்த மாத்திரை இல்ல...விட்டமின் மாத்திரை மட்டும்தான். மத்த மாத்திரை இல்லை.<br />கவிதை நல்லா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-26240985908521202902010-03-10T23:53:54.444+05:302010-03-10T23:53:54.444+05:30அருமையான ரோஜா மணம்; யதார்த்தமான கவிதை.அருமையான ரோஜா மணம்; யதார்த்தமான கவிதை.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-76786942235195991942010-03-10T21:00:21.049+05:302010-03-10T21:00:21.049+05:30தேனம்மை,
உங்கள் பின்னூட்டம் விடுபட்டுஇருக்கிறது.
...தேனம்மை, <br />உங்கள் பின்னூட்டம் விடுபட்டுஇருக்கிறது.<br />பகிர்வுக்கு நன்றி தேனம்மை.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-49970420813042830792010-03-10T20:51:25.678+05:302010-03-10T20:51:25.678+05:30நன்றி கமராஜ் அண்ணா.
நன்றி முல்லை
நிஜம் தான்னு அ...நன்றி கமராஜ் அண்ணா.<br /><br />நன்றி முல்லை<br /><br />நிஜம் தான்னு அமைதிசாரலும் சொல்றாங்க. நன்றி முத்துலெட்சுமி<br /> <br />நன்றி சுந்தரா.<br /><br />அந்த பதிவுக்காக காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />அப்பாடா!! எனக்கும் ஆதரவாய் ஒருவர். நன்றி அமைதிசாரல்.<br /><br />ராகவன்,<br />உங்கள் வெளிப்படையான விமர்சனம் என் எழுத்துக்களை மேலும் செதுக்க உதவும். நன்றி ராகவன்.<br /><br />நன்றி அண்ணாமலையான்.<br /><br />நன்றி பாலாசி.<br /><br />நன்றி அமித்தம்மா.<br /><br />கும்க்கி, <br />உங்கள் பின்னூட்டம் படித்து சிரிப்பை அடக்க முடியவில்லை. இனி பேசாமல் செடிக்கே போட்டுவிடுங்கள். பகிர்வுக்கு நன்றி.<br /><br />தீபா, <br />உன்னையும் விட்டு வைக்கவில்லயா?<br /> ஆஹா, எனக்கும் ஆதரவுக்கு ஆள் இருக்கிறார்கள.<br /><br />ஹுஸைனம்மா,<br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />பொன்ராஜ், <br />உனக்கு திட்டு உண்டு, கண்டிப்பாக.<br /><br />வாங்க பா.ரா.<br />ரொம்ப சந்தோஷமாயிருக்கு.<br /><br />மாதண்ணா,<br />பா.ரா. எனக்கு தான் சப்போர்ட்.<br />அதனால் கவிதைகள் தொடரும்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-57744574315788335892010-03-10T05:27:58.404+05:302010-03-10T05:27:58.404+05:30நல்லாருக்குடா அம்பிகா.
மாது லூசுடா..
// அக்கா,...நல்லாருக்குடா அம்பிகா.<br /><br />மாது லூசுடா.. <br /><br />// அக்கா, கண்டுக்காதீங்க..இதே மாதிரி தான் நான் ஒரு கவிதை எழுதி காமராஜ் அங்கிள் பாராட்டினப்பவும் வந்து சொல்லிட்டுப் போனார். <br />(உங்க மாதிரி அழகா கவிதை எழுத வரலன்னு பொறாமை!)<br /><br />:-)))))//<br /><br />இதேதான், :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-20879733654975311222010-03-09T11:23:59.528+05:302010-03-09T11:23:59.528+05:30உண்மைதான் அம்பிகா ஆனா கொஞ்சம் ஜெர்க்க் ஆகிட்டேன்உண்மைதான் அம்பிகா ஆனா கொஞ்சம் ஜெர்க்க் ஆகிட்டேன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-84413149157177961432010-03-08T19:24:47.325+05:302010-03-08T19:24:47.325+05:30உயர் திரு.மாதவராஜ் அவர்களுக்கு
கொஞ்சம் பொறாமை!!!!!...உயர் திரு.மாதவராஜ் அவர்களுக்கு<br />கொஞ்சம் பொறாமை!!!!! (சும்மா)<br /><br /><br />பின் குறிப்பு:அத்தான் தனியா திட்டாதிங்க....<br /><br />முடிந்தால் call (cellno:9894672532) பண்ணி திட்டுங்க்ள்???<br />ஹி...ஹி...ஹி...!!!ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-88491852908771493832010-03-08T18:03:07.696+05:302010-03-08T18:03:07.696+05:30மாத்திரையெல்லாம் எரிச்சல் அடக்க உங்களுக்குத்தான்னு...மாத்திரையெல்லாம் எரிச்சல் அடக்க உங்களுக்குத்தான்னு நெனச்சா, ரோஜாவுக்கா? <br /><br />காய்கறிகள்தான் பூச்சிமருந்து அடிச்சு வருதுன்னா, ரோஜாவுமா, அதுவும் வீட்டுரோஜா?? ;-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-57938799102532347662010-03-08T16:30:43.387+05:302010-03-08T16:30:43.387+05:30\\காமராஜ்!
இதுல என்ன கவிதையை, அதுவும் நேரடி கவிதைய...\\காமராஜ்!<br />இதுல என்ன கவிதையை, அதுவும் நேரடி கவிதையை கண்டாயப்பா?\\<br /><br />அங்கிள்,<br />உங்களுக்கு ஏன் இந்த வேலை?<br /><br />அக்கா, கண்டுக்காதீங்க..இதே மாதிரி தான் நான் ஒரு கவிதை எழுதி காமராஜ் அங்கிள் பாராட்டினப்பவும் வந்து சொல்லிட்டுப் போனார். <br />(உங்க மாதிரி அழகா கவிதை எழுத வரலன்னு பொறாமை!)<br /><br />:-)))))Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-9354595300792376682010-03-08T14:54:53.858+05:302010-03-08T14:54:53.858+05:30மாத்திரையெல்லாம் வேஸ்டா போகுதேன்னு மாச கடேசில நானே...மாத்திரையெல்லாம் வேஸ்டா போகுதேன்னு மாச கடேசில நானே அள்ளி போட்டுக்குவேன்..<br />வந்த காய்ச்சலுக்கு ஒன்னு, வரபோற காய்ச்சலுக்கு ஒன்னுன்னு...<br /><br />இப்ப எல்லாத்தையும் செடிக்கு போடனுமா..?<br /><br />அதிலும் ரோஜாச்செடிக்கு மட்டுமா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-30408807332312950172010-03-08T14:47:30.187+05:302010-03-08T14:47:30.187+05:30:):)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-56157090130000006602010-03-08T14:47:30.186+05:302010-03-08T14:47:30.186+05:30ரசித்தேன்....ரசித்தேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-90109430477370212212010-03-08T14:25:49.715+05:302010-03-08T14:25:49.715+05:30நல்லா பூக்க வாழ்த்துக்கள்.நல்லா பூக்க வாழ்த்துக்கள்.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-76845370752800786032010-03-08T13:04:01.350+05:302010-03-08T13:04:01.350+05:30anbu ambika,
kaamaraajin piriyam pookkiradhu avar...anbu ambika,<br /><br />kaamaraajin piriyam pookkiradhu avarin pinnoottangalil...<br /><br />enakkum avvalavu thirupthiyaa illa ambika!!! idhai innum yosiththu oru pathiva pottirukkalaamnu thonudhu...<br /><br />anbudan<br />raagavanராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-11311401199867203132010-03-08T11:21:58.008+05:302010-03-08T11:21:58.008+05:30பூக்கள் நன்றாய்ப்பூக்கட்டும் அம்பிகா.. சொன்னால் சி...பூக்கள் நன்றாய்ப்பூக்கட்டும் அம்பிகா.. சொன்னால் சிரிக்கக்கூடாது.. செடிகள் ஸ்ட்ராங்கா வளரணும்ன்னு கால்ஷியம் மாத்திரைகள் அள்ளிப்போட்டவள் நான். <br /><br />ஆகவே நம்மைப்பார்த்து சிரிப்பவர்களை நம் வீட்டு பூக்கள் பார்த்து சிரிக்கட்டும் லூஸ்ல விடுங்க :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-38561545026489595242010-03-08T11:03:02.793+05:302010-03-08T11:03:02.793+05:30//எனக்கு மட்டும் ஏன் இப்படி.?//
அடடே இதே வார்த்தை...//எனக்கு மட்டும் ஏன் இப்படி.?//<br /><br />அடடே இதே வார்த்தைகளையும் இயற்கையும் வைத்து, தன்னம்பிக்கை கட்டுரையொன்று பாதியில் நிற்கிறது நான் எடுத்த படங்களுடன்:)!<br /><br />மாத்திரை போட்டால் நல்லதா? இது ரொம்ப புதுசு!<br /><br />//இனி என்வீட்டு ரோஜாச் செடியும்<br />நிறைய பூ பூக்கும்.....//<br /><br />நல்லாப் பூக்கட்டும்:)! நல்வாழ்த்துக்கள் அம்பிகா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-68811954041352193962010-03-08T10:43:28.564+05:302010-03-08T10:43:28.564+05:30//போங்கப்பா, நீங்களும்... உங்க கவிதையும்...//
இப்...//போங்கப்பா, நீங்களும்... உங்க கவிதையும்...//<br /><br />இப்பிடில்லாம் மனசைத் தளரவிடக்கூடாது அம்பிகா :)<br /><br />நிஜமாவே நல்லாருக்கு கவிதை.<br /><br />சஸ்பென்ஸ் வச்சு அழகா முடிச்சிருக்கீங்க.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-50350519457379436902010-03-08T10:33:35.879+05:302010-03-08T10:33:35.879+05:30மாதவராஜ் said...
\\காமராஜ்!
இதுல என்ன கவிதையை, அத...மாதவராஜ் said... <br />\\காமராஜ்!<br />இதுல என்ன கவிதையை, அதுவும் நேரடி கவிதையை கண்டாயப்பா?\\<br /><br />புதுசா எழுதுறாளே, பாவம் னு ஏதோ பாராட்டினா அதுவும் பொறுக்கலியா?<br />போங்கப்பா, நீங்களும்... உங்க கவிதையும்...<br /><br />மாதண்ணா,<br /><br />ஒரே சீரியஸ் மேட்டரா எழுதின மாதிரி இருக்கே ன்னு கொஞ்சம் ஜாலியா எழுதினேன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-60027035859276190212010-03-08T10:12:51.596+05:302010-03-08T10:12:51.596+05:30//சந்தனமுல்லை said...
:-))
பாய்சன் ட்ரீ மாதிரியா....//சந்தனமுல்லை said...<br />:-))<br /><br />பாய்சன் ட்ரீ மாதிரியா...<br /><br />நல்லாருக்கு அம்பிகா அக்கா - நல்லா பூக்கட்டும்!//<br /><br />சிரிப்பை அடக்க முடியவில்லை.<br /><br />அம்பிகா!<br />எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறதே....!<br /><br />காமராஜ்!<br />இதுல என்ன கவிதையை, அதுவும் நேரடி கவிதையை கண்டாயப்பா?மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-59042311130682464242010-03-08T09:37:30.929+05:302010-03-08T09:37:30.929+05:30:) நிஜமாவா.. இப்பத்தானே ப்ழயமாத்திரையெல்லாம் குப்ப...:) நிஜமாவா.. இப்பத்தானே ப்ழயமாத்திரையெல்லாம் குப்பையில் போட்டேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-15590681384078817652010-03-08T09:13:37.154+05:302010-03-08T09:13:37.154+05:30:-))
பாய்சன் ட்ரீ மாதிரியா...
நல்லாருக்கு அம்பிக...:-))<br /><br />பாய்சன் ட்ரீ மாதிரியா...<br /><br />நல்லாருக்கு அம்பிகா அக்கா - நல்லா பூக்கட்டும்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-90466239039422356272010-03-08T09:06:45.400+05:302010-03-08T09:06:45.400+05:30படு எதார்த்தமான நிகழ்வு.
எந்த வித புனைவும் சேர்க்...படு எதார்த்தமான நிகழ்வு. <br />எந்த வித புனைவும் சேர்க்காத.<br />நேரடி கவிதை.<br />நல்லா இருக்கு அம்பிகா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com