tag:blogger.com,1999:blog-2832796062342835356.post656355543469526923..comments2023-10-26T19:30:50.839+05:30Comments on சொல்லத்தான் நினைக்கிறேன்: பதின்ம தோழி.அம்பிகாhttp://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2832796062342835356.post-73125420366876712322010-04-14T19:28:05.063+05:302010-04-14T19:28:05.063+05:30தோழியின் திடத்திற்கு நல்வாழ்த்துகள்..தோழியின் திடத்திற்கு நல்வாழ்த்துகள்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-48679517813915686342010-04-14T19:13:12.336+05:302010-04-14T19:13:12.336+05:30உங்க தோழியை பற்றி எழுதியதை படித்த போது மனது வலித்...உங்க தோழியை பற்றி எழுதியதை படித்த போது மனது வலித்தது!மேலும் அவங்க தைரியம், தன்னம்பிக்கை இதை எல்லாம் நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.<br /><br />//அற்ப விஷயங்களுக்கெல்லாம் அழுது, புலம்பும்<br /><br />பெண்கள், (சில சமயம் ஆண்களும்கூட), மத்தியில் அவளது இந்த மனோ<br /><br />திடம் ஆச்சரியமளிப்பதாயிருந்தது./... உண்மைதான், பெண்கள் எந்த நிலையிலும் மன திடத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம்தான்.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-82596422033668386202010-04-14T17:46:49.312+05:302010-04-14T17:46:49.312+05:30தோழிக்குப் பாராட்டுக்கள்!!தோழிக்குப் பாராட்டுக்கள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-65527553708672158422010-04-13T14:10:08.752+05:302010-04-13T14:10:08.752+05:30hai ambika,
very nice post. convey my regards to u...hai ambika,<br />very nice post. convey my regards to ur friend.tell her to simply ignore this type of words from others.<br /><br />gandhiduraiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-50955709026805546722010-04-13T08:20:55.360+05:302010-04-13T08:20:55.360+05:30பிடித்திருக்கிறது அம்பிகா அக்கா, இந்த இடுகை! நல்ல ...பிடித்திருக்கிறது அம்பிகா அக்கா, இந்த இடுகை! நல்ல பகிர்வு! சில இடங்களில் எங்கள் வீட்டு பெண்களையும் பார்த்தது போல இருந்தது!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-70808113760222807522010-04-12T23:34:52.999+05:302010-04-12T23:34:52.999+05:30நெகிழ்ச்சியான பகிர்வு.நெகிழ்ச்சியான பகிர்வு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-73761948533594609632010-04-12T22:44:38.871+05:302010-04-12T22:44:38.871+05:30இந்த மாதிரி கொடுமைகள் இன்னுமா நடக்கிறது. படிப்பு ம...இந்த மாதிரி கொடுமைகள் இன்னுமா நடக்கிறது. படிப்பு மட்டும் நல்ல சிந்தனையை வளர்க்காது என்பதற்கு ஓர் உதாரணம்தான் உங்கள் தோழிக்கு நடந்தது, இல்லையெனில் சக ஆசிரியரால் உங்கள் தோழி சங்கடப் பட்டிருக்கமாட்டார். <br />எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் அவர்கள் திருந்தவேண்டும் என்று பிரார்த்தனை செய்திருப்பேன். <br />உங்கள் தோழிதான் சிந்தித்து செயல்படவேண்டும், அதற்கு தாங்கள் பக்க பலமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-39063887107385218102010-04-12T20:15:40.462+05:302010-04-12T20:15:40.462+05:30மிகவும் அருமையான பகிர்வு அம்பிகா
இதே மனோதிடத்தையும...மிகவும் அருமையான பகிர்வு அம்பிகா<br />இதே மனோதிடத்தையும் தன்னம்பிக்கையையும் கடவுள் அவர்களுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் அருளட்டும்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-83388497057236861622010-04-12T19:08:35.535+05:302010-04-12T19:08:35.535+05:30தெளிந்த எழுத்து நடை. தெளிவான பார்வை. மனதை நெகிழச் ...தெளிந்த எழுத்து நடை. தெளிவான பார்வை. மனதை நெகிழச் செய்யும் பதிவு.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-18041440456973614492010-04-12T18:41:35.047+05:302010-04-12T18:41:35.047+05:30நெகிழ்வும், உருக்கமும் ஒருசேர உணர்கிறேன்...நெகிழ்வும், உருக்கமும் ஒருசேர உணர்கிறேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-1279852985157501562010-04-12T16:27:43.423+05:302010-04-12T16:27:43.423+05:30நெருக்கமான தோழி என்பதால் அந்த நேர மனக்குமுறலை உங்க...நெருக்கமான தோழி என்பதால் அந்த நேர மனக்குமுறலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பிறகு எப்படி தேற்றிக் கொண்டு தொடர்ந்திருக்கிறார் பாருங்கள்.<br /><br />//இத்தகைய அன்பும், பாராட்டும், பணியில் அவள் கொண்டிருக்கும் ஈடுபாடுமே, இந்த மனோதிடத்தை அவளுக்கு தந்திருக்கும் என தோன்றியது.//<br /><br />நிச்சயமாக.<br /><br />ஆனால் மறுபக்கத்தில் சமூகம் தன்னை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறது என்கிற ஆதங்கத்தையும் எழுப்புகிறது உங்கள் பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-38968620525699440672010-04-12T15:56:35.846+05:302010-04-12T15:56:35.846+05:30உங்கள் தோழியின் மன உறுதிக்குப் பாராட்டுக்கள்.அவரை ...உங்கள் தோழியின் மன உறுதிக்குப் பாராட்டுக்கள்.அவரை என்றும் உற்சாகப்படுத்துங்கள்.உங்கள் ஆதரவு அவருக்கு மிக மிக முக்கியம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-40501487312397988222010-04-12T15:31:32.714+05:302010-04-12T15:31:32.714+05:30நல்ல பதிவு....
ஆண்,பெண் இரு பாலரும் படித்துக் தெர...நல்ல பதிவு....<br /><br />ஆண்,பெண் இரு பாலரும் படித்துக் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-16296021437397207492010-04-12T14:57:32.395+05:302010-04-12T14:57:32.395+05:30உருக்கமான பதிவு.
பாராட்டுக்கள்!!உருக்கமான பதிவு.<br /><br />பாராட்டுக்கள்!!ponrajhttps://www.blogger.com/profile/05351647718217046118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-92086689507648824812010-04-12T14:43:51.172+05:302010-04-12T14:43:51.172+05:30மிக மிக உருக்கமான ஒன்று. உங்கள் தோழியின் நம்பிக்கை...மிக மிக உருக்கமான ஒன்று. உங்கள் தோழியின் நம்பிக்கை மற்றும் துணிச்சல் பாரட்ட தக்கதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-51586866325341946522010-04-12T11:06:19.314+05:302010-04-12T11:06:19.314+05:30உருக்கமான பதிவு.
அதே சமயம் நம்பிக்கையூட்டும்
வித...உருக்கமான பதிவு.<br /><br /> அதே சமயம் நம்பிக்கையூட்டும்<br />விதமாக எழுதப்பட்டுள்ளது.<br /><br /> பாராட்டுக்கள் அம்பிகாVijayaRaj J.Phttps://www.blogger.com/profile/18267684436634645535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-75256317139603813052010-04-12T08:09:13.877+05:302010-04-12T08:09:13.877+05:30//நமக்கான வாழ்க்கை நம்கையில்தான்.//
இதை நானும் வழ...//நமக்கான வாழ்க்கை நம்கையில்தான்.//<br /><br />இதை நானும் வழிமொழிகிறேன். என் அம்மாவுக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு. செருப்பு போட்டுக்கொண்டு சென்றதையே கிண்டலடித்தவரும் உண்டு.கிண்டல் செய்தவரும் ஒரு மதிப்பிற்குரிய ஆசிரியை என்பதுதான் விசேஷம்.Hats off to your friend.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-37041468787352720722010-04-12T07:10:17.746+05:302010-04-12T07:10:17.746+05:30நெகிழ்ச்சியான இடுகை. தங்களின் தோழி போல மனதைரியமுள்...நெகிழ்ச்சியான இடுகை. தங்களின் தோழி போல மனதைரியமுள்ள பெண்களை பார்த்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட பொறமையே கிண்டலாக வெளிவந்து இருக்கிறது. உங்கள் தோழி இதையெல்லாம் தாண்டி கட்டாயம் வெளிவருவார்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-50024282491748626762010-04-12T04:24:48.290+05:302010-04-12T04:24:48.290+05:30உங்கள் தோழி பற்றி வாசித்த பொழுது, அவர்களின் தன்னம்...உங்கள் தோழி பற்றி வாசித்த பொழுது, அவர்களின் தன்னம்பிக்கை, உறுதியான மன நிலை, துவண்டாலும் உடனே துள்ளி எழுந்தி விடும் மனோ பாவம், மாணவர்களும் வணங்கி செல்லும் மரியாதைக்குரிய குணம் எல்லாம் அறிந்து பெருமையாய் இருந்தது. இப்படி ஒரு தோழி, உங்களுக்கு அமைந்து இருப்பது கண்டு, வாழ்த்துக்கள்! <br />Convey our regards to her!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-7241629709905406612010-04-12T03:00:42.083+05:302010-04-12T03:00:42.083+05:30நல்ல இடுகை. பொறாமை பிடித்தவர்களின் நோக்கம் நாம் நி...நல்ல இடுகை. பொறாமை பிடித்தவர்களின் நோக்கம் நாம் நிலைகுலைய வேண்டும் என்பதுதான். அதைப் புரிந்துகொண்டு திடமனத்துடன் நம் வேலையைப் பார்பதுதான் அவர்களை அடக்க ஒரே வழி. உங்கள் தோழியின் தன்னம்பிக்கையும், உங்கள் சரியான அறிவுரையும் பாராட்டுக்கு உரியன.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-55845925810306063382010-04-12T01:28:04.118+05:302010-04-12T01:28:04.118+05:30அருமையான பகிர்வு அம்பிகா.
May God bless your frien...அருமையான பகிர்வு அம்பிகா.<br />May God bless your friend.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-59253522580194893292010-04-12T00:46:45.486+05:302010-04-12T00:46:45.486+05:30அருமையான பகிர்வு அம்பிகா மேடம். உங்கள் தோழி ரொம்ப ...அருமையான பகிர்வு அம்பிகா மேடம். உங்கள் தோழி ரொம்ப தைரியசாலி, தன்னமபிக்கை மிக்கவர் என்பதை உங்கள் பதிவிலிருந்து காணமுடிகிறது. <br /><br />நமக்கான வாழ்க்கை நம்கையில்தான். அடுத்தவங்க என்னசொன்னாலும் டோண்ட் கேர். அப்போதான் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியும்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2832796062342835356.post-67858452610929661112010-04-12T00:28:54.071+05:302010-04-12T00:28:54.071+05:30மனதை உருக்கும் இடுகை.
சொல்லில் அம்பிருக்கும்
எல்...மனதை உருக்கும் இடுகை.<br /><br />சொல்லில் அம்பிருக்கும் <br />எல்லாரும் தன்னை உயர்த்திக்காண்பிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.<br />பிறத்தியார் எதாவதொருவகையில் தன்னிலும் கீழ் என்பதை நிலைநாட்டும் கணவனும் மனைவியும் போகட்டும்.<br /><br />புரிந்துகொள்ள மீதி உலகம் இருக்கு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com