.
.
u.k.g. படிக்கும் போது...
அம்மா, நாளைக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங். நீங்க வாங்கம்மா.
சரிப்பா.
இதோ இந்த பட்டு சேலய கட்டிட்டு அழகா வாங்கம்மா.
சரிப்பா.
10th std படிக்கும் போது...
அம்மா, நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங். பிரின்ஸி உங்கள கண்டிப்பா
கூட்டிட்டு வரச் சொன்னாங்க.
ஏண்டா?
வேறன்ன, க்ளாஸ்க்கு லேட்டா வந்தான், ரெக்கார்ட் நோட் சப்மிட்
பண்ணல, க்ளாஸ்க்கு நோட்டு கொண்டு வரல, இப்டி எதாவது
கம்ப்ளெயிண்ட் பண்ணத்தான். நிறைய டோஸ் வாங்க வேண்டிய
திருக்கும் னு நெனைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் சிம்பிளாவே
வாங்க.
...????
.
.
29 comments:
(:
அட் ரா சக்கை...
ஆளைக் காணாமேன்னு பார்த்தா கலக்கல் பதிவோட கலக்கிட்டிங்க..!
வாழ்த்துக்கள்.
haa..haa..
nice.
அம்பிகா நல்ல பதிவு..அதுக்கேத்த தலையங்கம்.எப்பிடித்தான் யோச்சிச்சீங்களோ தலையங்கத்தை !
சொல்லாமலே முடிக்கிறேன்.....
:)!
ஹா...ஹா.....நிஜம்தான்...அம்பிகா..
:-))))))
ஹா ஹா
அட அட.. :))
:))))))
Super!
பிரமாதம்.
இது என்னை பத்தி இல்லியே!!!!!!!
கலக்க்க்க்கல்!!!
நெசத்தை சொல்லிபுட்டிங்க.
பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது?
அதை சொல்லவில்லையே...
hahahaa..:)))
அம்பிகா!
:-)))))))
அருமை
ஆனால் தவறு பெற்றோரிடமும் உள்ளது.
நாலு வயது வரை குழந்தயுடனே இருந்து கவனிக்கின்றனர். பிறகு டீச்சர் பார்த்து கொள்வார்கள் என்று குழந்தைகளால் மீது அக்கறையை குறைத்து கொள்கின்றனர்.
அருமை.
நல்ல காமெடி
பட்டுணர்ந்ததா?
பட்டுணர்த்தப்பட்டதா?
நல்லாயிருக்கு.
:)
http://vaarththai.wordpress.com
தலைப்பை பார்த்து ஒரு இனிது தேடி வந்தேன்... இங்கே இரெண்டு இருக்கு... super kalakkal....
நிண்ட இடைவேலைக்கு பின், ஒரு நல்ல பதிவு!!!
பொய் சொல்லவில்லை!!!
நன்று.
அருமை
ஹா...ஹா
:-)))
Post a Comment