.

.
.
சகோதரி சந்தனமுல்லை `தங்கமகன்’ விருது தந்திருக்கிறார். விருது
பெறுதல் என்பது மிக சந்தோஷமான விஷயம்; எந்த வயதாக இருந்
தாலும். இந்த சந்தோஷத்தை என் வலையுலக உறவுகளோடு பகிர்ந்து
கொள்வது கூடுதல் சந்தோஷம்.
அமுதா.
தீபா.
கண்ணகி.
செ. சரவணக்குமார்.
ராகவன்.
வலையுலகை பொறுத்தமட்டில் இவர்கள் அனைவரும் என்னைவிட
அனுபவம் மிக்கவர்கள் தாம். இருப்பினும் அன்பை பகிர்ந்து கொள்ள
தடையில்லையே. விருது தந்த முல்லைக்கு நன்றிகள்.
விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
.
.