Friday, July 9, 2010

விருதுகள் - அன்பை பகிர்ந்து கொள்ளுதல்.

.
.

.
.
சகோதரி சந்தனமுல்லை `தங்கமகன்’ விருது தந்திருக்கிறார். விருது

பெறுதல் என்பது மிக சந்தோஷமான விஷயம்; எந்த வயதாக இருந்

தாலும். இந்த சந்தோஷத்தை என் வலையுலக உறவுகளோடு பகிர்ந்து

கொள்வது கூடுதல் சந்தோஷம்.


அமுதா.

தீபா.

கண்ணகி.

செ. சரவணக்குமார்.

ராகவன்.


வலையுலகை பொறுத்தமட்டில் இவர்கள் அனைவரும் என்னைவிட

அனுபவம் மிக்கவர்கள் தாம். இருப்பினும் அன்பை பகிர்ந்து கொள்ள

தடையில்லையே. விருது தந்த முல்லைக்கு நன்றிகள்.

விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
.
.

23 comments:

எல் கே said...

anaivarukkum vaalthukkal

வினோ said...

வாழ்த்துக்கள் பல‌...

சாந்தி மாரியப்பன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும் , உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்.

பனித்துளி சங்கர் said...

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் . விருதுகள் வழங்கி சிறப்பித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்

j.p.vijayaraj said...

வாழ்த்துக்கள் அம்பிகா
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Deepa said...

மிக்க நன்றி அக்கா!
உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

மிக்க நன்றி சகோதரி.

Ahamed irshad said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கும் , உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

விருதுக்கு வாழ்த்துகள் அம்பிகா மேடம். உங்களின் மூலம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

காமராஜ் said...

வாழ்த்துக்கள் அம்பிகா.

பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் சகோ!

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

கண்ணகி said...

நன்றி..அம்பிகா..நன்றி...எப்போதும் என்னை நினைவில் வைத்திருக்கும் உங்கள் அன்புக்கு நன்றி..

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

VELU.G said...

வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும் , உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்.

சௌந்தர் said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

சந்தனமுல்லை said...

ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றி அக்கா! தங்களோடு பகிர்ந்துக்கொண்டவர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்! :-)

Admin said...

உங்களுக்கும் , உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும்

அமுதா said...

தங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி அம்பிகா. விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்ற உங்களுக்கும் வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

pinkyrose said...

விருது பெற்ற் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

சகோதரி அம்பிகா உங்கள் அன்புக்கு நன்றி

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

Congrats Ambika!