Thursday, April 15, 2010

முரண்கள்.

.

கர்ப்பப் பை `வீக்காயிருக்கு’

`பெட்ரெஸ்ட்’ எடுக்கணும்.

அறிவுரையேற்று,

பத்துமாதமும் படுக்கையிலே

தவமிருந்தும்,

பலஹீனமாய் பிறந்த குழந்தை

பாவமாய் தூங்குவது

`இன்க்குபேட்டரில்’.




சும்மாடு தலையில் கட்டி

செங்கல் சுமக்கும்

சித்தாள் அஞ்சலைக்கு

அழகாய் பிறந்த குழந்தை

அழுக்கு துணியில், அம்மா மடியில்

சிரிக்குது தூக்கத்தில்.

.

28 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

நல்ல கவிதை... உண்மை...

விஜய் said...

இதுதாங்க நிதர்சனம்

மனதார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

ஹேமா said...

ஏழைகளிடத்தில் அப்பப்போ இறைவனும் இரக்கம் காட்டுகிறான்.அருமை அம்பிகா.

Anonymous said...

உழைப்புக்குத்தகுந்த கூலி

சொர்ணா said...

நிஜத்தை சொல்லும் கவிதை.

அமைதி அப்பா said...

நல்ல கவிதை...!
இதுதான் வாழ்க்கை.

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமை!!
வாழ்வியல் உண்மை சொல்லும் நல்ல பதிவு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்ன அம்மிணி said...
உழைப்புக்குத்தகுந்த கூலி


அதே, வழிமொழிகிறேன்.

Deepa said...

கவிதை ரொம்பப் பிடிச்சிருக்கு!

//சின்ன அம்மிணி said...
உழைப்புக்குத்தகுந்த கூலி
//
என்னா ஒரு சிந்த‌னை? :)

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

உழைப்புக்கு என்றுமே பலன் உண்டுங்க

Chitra said...

ம்ம்ம்....... வித்தியாசமாக யோசித்து சொல்லி இருக்கீங்க.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல முரண் தான்.. உண்மை.

நிலாமதி said...

அழகான் வாழ்வியல் உண்மையை ............கவிதையாக் தந்தமைக்கு நன்றி ...

காமராஜ் said...

கவிதை நல்லாருக்கு அம்பிகா

சந்தனமுல்லை said...

உண்மையில் முரண் தான் அம்பிகா அக்கா! :-(

'பரிவை' சே.குமார் said...

அம்பிகா...

இதுதான் நிதர்சனம்...

கவிதை நல்லாருக்கு...

மனதார்ந்த வாழ்த்துக்கள்..!

சாந்தி மாரியப்பன் said...

உண்மையிலேயே முரண்தான்.

ponraj said...

உண்மை,கவிதையானது !! அருமை!!

மாதவராஜ் said...

நல்ல பார்வை.

ராமலக்ஷ்மி said...

ஹேமா சொன்னதும் சின்ன அம்மிணி சொன்னதும்.

நல்ல கவிதை அம்பிகா.

ஈரோடு கதிர் said...

அருமை

Matangi Mawley said...

arumai!

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லாருக்கு அம்பிகா

அம்பிகா said...

உலவு.காம்

க.பாலாசி

விஜய்

சின்ன அம்மிணி

சொர்ணா

அமைதி அப்பா

முனைவர்.இரா.குணசீலன்

அமிர்தவர்ஷினி அம்மா

தீபா.

வேலு.ஜி

சித்ரா

முத்துலெட்சுமி

நிலாமதி

காமராஜ் அண்ணா

முல்லை

சே.குமார்

அமைதிச்சாரல்

பொன்ராஜ்

மாதண்ணா

ராமலெக்ஷ்மி

ஈரோடு.கதிர்

Matangi Mawley

அனைவர்க்கும், என் அன்பும், நன்றியும்.

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்குங்க :-)

அம்பாளடியாள் said...

சும்மாடு தலையில் கட்டி
செங்கல் சுமக்கும்
சித்தாள் அஞ்சலைக்கு
அழகாய் பிறந்த குழந்தை
அழுக்கு துணியில், அம்மா மடியில்
சிரிக்குது தூக்கத்தில்.

நெஞ்சைத் தொட்டது உண்மையின்
பொறிகள் கவிதை வரிகளாய்!......
வாழ்த்துக்கள்....

அம்பாளடியாள் said...

உண்மையின் தரிசனம் அழகிய கவிதை உருவில் .வாழ்த்துக்கள் சகோ .வாருங்கள் என் தளத்திற்கும் ..