Wednesday, July 14, 2010

குழலினிது..., யாழினிது...,

.
.
u.k.g. படிக்கும் போது...


அம்மா, நாளைக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங். நீங்க வாங்கம்மா.


சரிப்பா.


இதோ இந்த பட்டு சேலய கட்டிட்டு அழகா வாங்கம்மா.


சரிப்பா.


10th std படிக்கும் போது...


அம்மா, நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங். பிரின்ஸி உங்கள கண்டிப்பா

கூட்டிட்டு வரச் சொன்னாங்க.


ஏண்டா?


வேறன்ன, க்ளாஸ்க்கு லேட்டா வந்தான், ரெக்கார்ட் நோட் சப்மிட்

பண்ணல, க்ளாஸ்க்கு நோட்டு கொண்டு வரல, இப்டி எதாவது

கம்ப்ளெயிண்ட் பண்ணத்தான். நிறைய டோஸ் வாங்க வேண்டிய

திருக்கும் னு நெனைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் சிம்பிளாவே

வாங்க.


...????
.
.

29 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

(:

'பரிவை' சே.குமார் said...

அட் ரா சக்கை...

ஆளைக் காணாமேன்னு பார்த்தா கலக்கல் பதிவோட கலக்கிட்டிங்க..!

வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

haa..haa..

nice.

ஹேமா said...

அம்பிகா நல்ல பதிவு..அதுக்கேத்த தலையங்கம்.எப்பிடித்தான் யோச்சிச்சீங்களோ தலையங்கத்தை !

http://rkguru.blogspot.com/ said...

சொல்லாமலே முடிக்கிறேன்.....

ராமலக்ஷ்மி said...

:)!

கண்ணகி said...

ஹா...ஹா.....நிஜம்தான்...அம்பிகா..

சாந்தி மாரியப்பன் said...

:-))))))

முனைவர் இரா.குணசீலன் said...

ஹா ஹா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அட.. :))

Deepa said...

:))))))
Super!

அன்பரசன் said...

பிரமாதம்.

pinkyrose said...

இது என்னை பத்தி இல்லியே!!!!!!!

நானானி said...

கலக்க்க்க்கல்!!!

சிநேகிதன் அக்பர் said...

நெசத்தை சொல்லிபுட்டிங்க.

VijayaRaj J.P said...

பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது?
அதை சொல்லவில்லையே...

சந்தனமுல்லை said...

hahahaa..:)))

மாதவராஜ் said...

அம்பிகா!

:-)))))))

ராம்ஜி_யாஹூ said...

அருமை

ஆனால் தவறு பெற்றோரிடமும் உள்ளது.

நாலு வயது வரை குழந்தயுடனே இருந்து கவனிக்கின்றனர். பிறகு டீச்சர் பார்த்து கொள்வார்கள் என்று குழந்தைகளால் மீது அக்கறையை குறைத்து கொள்கின்றனர்.

ஜெயந்தி said...

அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல காமெடி

அன்புடன் நான் said...

பட்டுணர்ந்ததா?
பட்டுணர்த்தப்பட்டதா?
நல்லாயிருக்கு.

soundr said...

:)


http://vaarththai.wordpress.com

வினோ said...

தலைப்பை பார்த்து ஒரு இனிது தேடி வந்தேன்... இங்கே இரெண்டு இருக்கு... super kalakkal....

ponraj said...

நிண்ட இடைவேலைக்கு பின், ஒரு நல்ல பதிவு!!!

பொய் சொல்லவில்லை!!!

அமைதி அப்பா said...

நன்று.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை

r.v.saravanan said...

ஹா...ஹா

அமுதா said...

:-)))